இயற்கை,
தனக்குண்டான ஆபத்தை
தானாக சரிசெய்துக்கொண்டிருகின்றது,
மக்கள் செய்த
இயற்கை வன்கொடுமைகளை
அசுத்தங்கங்களை அகற்றி,
தன் இருப்பிடங்களை தேடி,
கொள்ளைக்கொண்டவர்களுக்கு அறிவுப்புகட்டி,
தன்னை அழியாமல் பார்த்துக்கொள்கிறது
மக்களை நம்பாமல் இயற்கை...
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment