மழையை வரவேற்று
மக்களுக்கு சேர்த்து வைக்காமல்
உப்புகரிக்க கடலில் சேர்த்திடும்
அரசின்(மக்களும்தான்) செயலற்ற நிலைக்கு
தூ தூ என்று காரி
துப்பிக்கொண்டிருக்கிறதோ மழை...
மக்களுக்கு சேர்த்து வைக்காமல்
உப்புகரிக்க கடலில் சேர்த்திடும்
அரசின்(மக்களும்தான்) செயலற்ற நிலைக்கு
தூ தூ என்று காரி
துப்பிக்கொண்டிருக்கிறதோ மழை...
No comments:
Post a Comment