என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

மழை...

மழையை வரவேற்று
மக்களுக்கு சேர்த்து வைக்காமல்
உப்புகரிக்க கடலில் சேர்த்திடும்
அரசின்(மக்களும்தான்) செயலற்ற நிலைக்கு
தூ தூ என்று காரி
துப்பிக்கொண்டிருக்கிறதோ மழை...

No comments:

Post a Comment