என் தமிழ் பேசும் நெஞ்சங்களே ! . நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் . - உங்கள் நண்பன் பாலா ....
Thursday, December 24, 2015
காதலில் நாணுகிறது தன்னை மறந்தே !
நாம்மென்று சொல்வதில் நளினம் இருக்கிறது, நம்மில் நம்பிக்கை பிறக்கிறது, நெஞ்சோடு முகம் புதைத்து, கரங்களால் தேச் சிறையிட்டே காதலில் நாணுகிறது தன்னை மறந்தே.....
No comments:
Post a Comment