என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, December 24, 2015

காதலில் நாணுகிறது தன்னை மறந்தே !

நாம்மென்று சொல்வதில் நளினம் இருக்கிறது,
நம்மில் நம்பிக்கை பிறக்கிறது,
நெஞ்சோடு முகம் புதைத்து,
கரங்களால் தேச் சிறையிட்டே
காதலில் நாணுகிறது தன்னை மறந்தே.....
- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment