என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

என்னவளே !

இலைகளின் நடுவே பூத்திடும் மலரை போல்
உந்தன் இருப்பிடம் எளிதில்
விழிகள் கண்டிடும் மாயமென்ன ?
உந்தன் புன்னகைதானே !
என்னவளே !

No comments:

Post a Comment