என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

ஓ மை காட்

வீரத்தின் வடிவமே ! ,
அசகாயசூரனே !,
வீச்சருவாள் வீரனே !
துப்பாக்கியின் தோட்டவே !
கருணையின் மறுவுருவே !
அன்பின் பிறப்பிடமே !
எல்லாம் பேனருக்கு மட்டும்தானே !

உள்ளுக்குள்ள கதறல்,
சுற்றியும் எப்பவும் பதறல்,
எதுக்குடா இந்த வாழ்க்கை....
இரத்தத்தை ரசிப்பவனுக்கு
கருணை எங்குட்டிருக்குடா...
ஒரே காமெடியா இருக்குப்பா
பேனர்களை பார்க்கும் போது...
உடனே நம்ம சுனா பானா
நினைவுக்கு வரத நிறுத்தமுடியலிங்கோ..
ஓ மை காட்

No comments:

Post a Comment