என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, December 24, 2015

ஞானம் பிறக்குது:



கனமான இதயம் கவிதை படிக்குது,
காரணம் அறியாது பரித்தவிக்குது,
காணாமல் எதையோ எதிர்பாக்குது,
விலகிடும் அன்பு உருகுலைக்குது,
அளவெடுத்த வார்த்தையில் அறுத்தெறிக்குது,
ஆடிய மனமிங்கு அழுது வடியுது,
மதியாத அன்பு இப்போ மதிப்பாகுது,
இழந்தபின்பே ஞானம் பிறக்குது....

- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment