Pages
Monday, January 6, 2020
Monday, August 15, 2016
Thursday, January 14, 2016
மாற்றதை நோக்கி எழுவோமடா..
மற தமிழா,
மண்டியிட்டது போதுமடா,
ஆட்சிகள் நம்பிக்கையிழந்தோம்,
நீதியை நம்புகிறோம் அனைத்திலும்
அங்கேயும் கைத்தட்டிவிட்டது..
அரசியல் விளையாட்டடா ?
பலியாவது உந்தன் இனமடா ..
கலாச்சாரம் போனதடா..
தமிழன் உயிர்கள்
மதிப்பிழந்து போனதடா..
வீரத்தமிழன் நாமடா
விடியல் நமக்கானதடா...
மயக்கம் போதுமடா
மாற்றதை நோக்கி எழுவோமடா..
மட்டமான மோசடி
அரசியல் வீனடா...
அரசியல் வேடதாரிகள்
அரங்கேற்றும் நாடகங்களடா..
மானமுள்ள தமிழனடா
தமிழா நம்மை நாம் இனி
காத்துகொள்வோம்மடா..
மண்டியிட்டது போதுமடா,
ஆட்சிகள் நம்பிக்கையிழந்தோம்,
நீதியை நம்புகிறோம் அனைத்திலும்
அங்கேயும் கைத்தட்டிவிட்டது..
அரசியல் விளையாட்டடா ?
பலியாவது உந்தன் இனமடா ..
கலாச்சாரம் போனதடா..
தமிழன் உயிர்கள்
மதிப்பிழந்து போனதடா..
வீரத்தமிழன் நாமடா
விடியல் நமக்கானதடா...
மயக்கம் போதுமடா
மாற்றதை நோக்கி எழுவோமடா..
மட்டமான மோசடி
அரசியல் வீனடா...
அரசியல் வேடதாரிகள்
அரங்கேற்றும் நாடகங்களடா..
மானமுள்ள தமிழனடா
தமிழா நம்மை நாம் இனி
காத்துகொள்வோம்மடா..
- கவிதை பூக்கள் பாலா
Friday, December 25, 2015
விருப்பம் இணையும் போது
காமத்தை மறந்தவரும் இல்லை,
காதலை மறுத்தவரும் இல்லை...
விரும்பும் விருப்பம் இணையும் போது...
காதலை மறுத்தவரும் இல்லை...
விரும்பும் விருப்பம் இணையும் போது...
வாழ்க்கை
குளுகுளு இரவு,
இதமான மனது,
தழுவிடும் கனவு,
அழைத்திடும் நினைவு,
அணைத்தது இமைகள்,
துவண்டது தேகம்,
உருண்டது நேரம்,
நிம்மதி உறக்கம்,
கனிந்தது காலை,
விரைந்திடும் மீண்டும்..
வாழ்க்கையை நோக்கி...
இதமான மனது,
தழுவிடும் கனவு,
அழைத்திடும் நினைவு,
அணைத்தது இமைகள்,
துவண்டது தேகம்,
உருண்டது நேரம்,
நிம்மதி உறக்கம்,
கனிந்தது காலை,
விரைந்திடும் மீண்டும்..
வாழ்க்கையை நோக்கி...
மனம் வலித்தாலும் வாழ்க்கை ஓட்டம் நிற்பதில்லை...
கூடவே ஓடவேண்டி இருக்கு.....
கூடவே ஓடவேண்டி இருக்கு.....
அலைப்பேசி
அலைபேசி ஒலிக்கும்போது....
சிலநேரம் சந்தோசம்,
சிலநேரம் படபடப்பு,
சிலநேரம் சங்கடம்,
சிலநேரம் எரிச்சல்,
சிலநேரம் அழுகை,
எடுத்து முத்தமிடுவது ஒருநேரம்
விட்டு தூர எறிவது ஒருநேரம்,
தொடுவதற்கே அஞ்சும் பார்வைநேரம்,
இப்படியாய் நம்முடனே .....
உற்றதோழனாய்.... அலைப்பேசி....
சிலநேரம் சந்தோசம்,
சிலநேரம் படபடப்பு,
சிலநேரம் சங்கடம்,
சிலநேரம் எரிச்சல்,
சிலநேரம் அழுகை,
எடுத்து முத்தமிடுவது ஒருநேரம்
விட்டு தூர எறிவது ஒருநேரம்,
தொடுவதற்கே அஞ்சும் பார்வைநேரம்,
இப்படியாய் நம்முடனே .....
உற்றதோழனாய்.... அலைப்பேசி....
Subscribe to:
Posts (Atom)