மீண்டும் உங்களுடன் இணைகிறேன்....
மழையின் பிடியில் சென்னை...
எனக்காய், எங்களுக்காய் ...
வாடிய , வேண்டிய அன்பு நெஞ்சங்களே !
நெகிழ்ந்தே போனோம் உங்கள் அன்பிலே...
மனிதம் இறந்ததாய் நானே பலமுறை எழுத்தி இருக்கிறேன்
ஆனால் அது நம் மண்ணின் மகிமை ...
உங்களுக்கெல்லாம் நன்றி சொல்லி
தனிமை பட விரும்பவில்லை..
சந்தோசம் உங்கள் அன்பிலே விரைவில்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மீண்டுவிடும்...
- உங்கள் கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment