விதவை என்ற சொல்லெடுத்து
வீதியில் வீசி போகிக் கொண்டாடுங்கள்...
துணையற்றவர் என்றே இருபாலருக்கும்
பொதுவாய் அழைத்திடுங்கள்...
புதுவாழ்க்கை தொடங்கியே
இழந்த வாழ்வை மீட்டெடுங்கள்...
சிறிய வாழ்வும் சிறப்படையும்....
வீதியில் வீசி போகிக் கொண்டாடுங்கள்...
துணையற்றவர் என்றே இருபாலருக்கும்
பொதுவாய் அழைத்திடுங்கள்...
புதுவாழ்க்கை தொடங்கியே
இழந்த வாழ்வை மீட்டெடுங்கள்...
சிறிய வாழ்வும் சிறப்படையும்....
No comments:
Post a Comment