என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

அலைப்பேசி

அலைபேசி ஒலிக்கும்போது....
சிலநேரம் சந்தோசம்,
சிலநேரம் படபடப்பு,
சிலநேரம் சங்கடம்,
சிலநேரம் எரிச்சல்,
சிலநேரம் அழுகை,
எடுத்து முத்தமிடுவது ஒருநேரம்
விட்டு தூர எறிவது ஒருநேரம்,
தொடுவதற்கே அஞ்சும் பார்வைநேரம்,
இப்படியாய் நம்முடனே .....
உற்றதோழனாய்.... அலைப்பேசி....

No comments:

Post a Comment