என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

பனித்துளி

புல்நுனி பனித்துளி
பரவசத்தில் இளங்கதிர்...
ஒளிர்ந்திடும் வானவில்
ஓராயிரம் கற்பனையில்
உருகிடும் வார்த்தைகள்
உருவாகிடும் கவிதைகள்
அவளின் கருணை விழிகள்
போலவே குளுமையானதோ....

- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment