என்னை ஏன் ? கொல்கிறாய் ,
இடை மறைத்து செல்கிறாய் ,
நினைவிழக்க செய்கிறாய் ,
நினைவினில் நித்தம் வாழ்கிறாய் ,
நிமிடங்களையும் யுகமாகினாய்,
இன்ப துன்பமெல்லாம் நீயாகினாய்,
வசந்தம் நீதானென மாற்றினாய்,
வானம் தொட வழியாகினாய் ,
மறந்தும் மயானமாய் மாறிடாதே !
உன் மடியினில் படுத்துறங்கிபோவேன் !
- கவிதை பூக்கள் பாலா
இடை மறைத்து செல்கிறாய் ,
நினைவிழக்க செய்கிறாய் ,
நினைவினில் நித்தம் வாழ்கிறாய் ,
நிமிடங்களையும் யுகமாகினாய்,
இன்ப துன்பமெல்லாம் நீயாகினாய்,
வசந்தம் நீதானென மாற்றினாய்,
வானம் தொட வழியாகினாய் ,
மறந்தும் மயானமாய் மாறிடாதே !
உன் மடியினில் படுத்துறங்கிபோவேன் !
- கவிதை பூக்கள் பாலா