என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 24, 2010

அன்பின் வடிவமாக ........


ஒரு கன்னத்தில் அறைந்தால்,
மறு கன்னத்தை காட்ட சொன்னார் ஏசு ,
அமைதியின் அடையாளமாக ..
என் சமூகம் உன் முன்பாக ........
மனசாட்சிக்கும் உருவாக ....
நான் உன்னோடவே இருக்கிறேன் ,....
நட்பிக்கு சாட்சியாக ..........
தான் இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் .......
மன்னிப்பாய் தந்தையே ........
இரக்கத்தின் உச்சமாக .......
மீண்டும் உயிர்த்தெழுவேன் ....
நம்பிக்கையின் வெளிப்பாடாக .....
ஏசு என்றும் ........
அன்பின் வடிவமாக ........
- கிஷ்துமஸ் வாழ்த்துக்களோடு பாலா

No comments:

Post a Comment