என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 10, 2010

உறவாடினால்...........


உதடுகள் உறவாடினால், வார்த்தை பிறக்கின்றது .
கண்கள் உறவாடினால், புதுக்காதல் இறக்கைகட்டுது
பாதங்கள் மிதிபட்டால், கண்டங்கள் கடுகாகிறது
இதயங்கள் இணைத்து விட்டால் காதல்,
கவிதை படிக்குது ........
- பாலா

No comments:

Post a Comment