என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 17, 2010

பூக்களை பறிக்காதீர்கள்


தொடு தொடு என்றது என் உள்ளுணர்வு ,
விடு விடு என்றது உன் விழி அசைவு ,
சுற்றி துப்பறிந்தது என் விழி சுழன்று ,
சூடான உன் முகத்திரையில்
சுருங்கி போனதடி உன் முகமலர்ச்சி ,
கண்ட என் கரு விழிகள் கலக்கத்தில்
கட்டளை இட்டதடி என் கைகளுக்கு
விட்டு விலகிவிடு பூக்களை - அதன்
தாயின் மடியிலேயே மலர விட்டு !!!!!!!!........
- பாலா

No comments:

Post a Comment