விடாத மழையிலும்,
என்னை தொடவிடாமல் துரத்தும்
உன் கெஞ்சும் (கொஞ்சும் ) விழிகளின்
பயணம் என் பரிசத்தை நோக்கி அல்லவா ?
நினைவுகளை மூழ்கடிக்கும்
உன் விரல் நுனிகள்
வட்டமிடும் வியர்வைக் கோலங்கள்
அணைப்பின் அன்பில்
ஆர்பரிக்கும் துடித்துடிப்புகள் .....
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
குற்றால குதுகுலம் ...
சுற்றம் மறந்து கட்டியனைத்தோம்
சாலையோர மரக்குடையின் கீழ்...........
- கவிதை பூக்கள் பாலா
என்னை தொடவிடாமல் துரத்தும்
உன் கெஞ்சும் (கொஞ்சும் ) விழிகளின்
பயணம் என் பரிசத்தை நோக்கி அல்லவா ?
நினைவுகளை மூழ்கடிக்கும்
உன் விரல் நுனிகள்
வட்டமிடும் வியர்வைக் கோலங்கள்
அணைப்பின் அன்பில்
ஆர்பரிக்கும் துடித்துடிப்புகள் .....
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
குற்றால குதுகுலம் ...
சுற்றம் மறந்து கட்டியனைத்தோம்
சாலையோர மரக்குடையின் கீழ்...........
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment