என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, November 22, 2014

பதறியழும் மனிதபிறவிகள்:



விவரமறிய உலகினுள் விரும்பியா
அன்னையின் கருவிலே அவதரித்தோம்,
சுமைகளிலலா குழந்தைப்பருவம்,
கூடி ஆடியப்பள்ளிப்பருவம்
குழைந்து நெளிந்த விடலைப்பருவம்,
காதல் பிடிக்கும் கபடப்(வாலிப)பருவம்,
ழுததை கொடுக்கும் கல்யாணப்பருவம்,
டமையாற்றும் காக்கும்(பெற்றோர்)பருவம்,
ளைத்தொதுங்கும் கடைசிப்பருவம்,
றுக்கமுடியா பருவ மாற்றங்கள்,
தறியழும் மனிதபிறவிகள்....
றந்தபினும் உலகம் தேடும்
அதிசியமான மனிதபிறவி..
ற்றுக்கொள்ளா வாழ்க்கை முறைகள்,
ன்னும் விடையறியா மனிதமுகங்கள் !!!!


-
கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment