என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, November 4, 2014

செல்லப் பொய்கள் விதிவிலக்கே!!!

இதழோடு தஞ்சமானேன்
இடைவிடாது முத்தமிட்டாள் 
தேன்ச்  சுவை என்றேன்
தெகட்டுதா உனக்கென்றாள்
அமிர்தம்  நீ என்றேன்
சுவையற்றுப்  போனேனோ !
கொப்பளிக்கும் கொதிகலனானாள் 
வற்றாத ஜீவநதி கங்கையென்றேன்
யார் அந்த கங்கை என்றாள்
மயக்கத்தில் நான் என்றேன்
குடிகாரனா நீ என்றாள்
ஆமாம்
உன் இதழுறும் மதுவருந்தும் 
காம குடிகாரன் நானென்றேன்
நாணத்தில் முகம் சிவந்தாள்...........
-கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment