இதழோடு தஞ்சமானேன்
இடைவிடாது முத்தமிட்டாள்
தேன்ச் சுவை என்றேன்
தெகட்டுதா உனக்கென்றாள்
அமிர்தம் நீ என்றேன்
சுவையற்றுப் போனேனோ !
கொப்பளிக்கும் கொதிகலனானாள்
வற்றாத ஜீவநதி கங்கையென்றேன்
யார் அந்த கங்கை என்றாள்
மயக்கத்தில் நான் என்றேன்
குடிகாரனா நீ என்றாள்
ஆமாம்
உன் இதழுறும் மதுவருந்தும்
காம குடிகாரன் நானென்றேன்
நாணத்தில் முகம் சிவந்தாள்...........
-கவிதை பூக்கள் பாலா
இடைவிடாது முத்தமிட்டாள்
தேன்ச் சுவை என்றேன்
தெகட்டுதா உனக்கென்றாள்
அமிர்தம் நீ என்றேன்
சுவையற்றுப் போனேனோ !
கொப்பளிக்கும் கொதிகலனானாள்
வற்றாத ஜீவநதி கங்கையென்றேன்
யார் அந்த கங்கை என்றாள்
மயக்கத்தில் நான் என்றேன்
குடிகாரனா நீ என்றாள்
ஆமாம்
உன் இதழுறும் மதுவருந்தும்
காம குடிகாரன் நானென்றேன்
நாணத்தில் முகம் சிவந்தாள்...........
-கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment