என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, November 4, 2014

பிரிவில்........

பிரிவும் ஒரு
தொடரோட்டம் தான் 
வாழ்க்கை ,
கருவறை முதல் பிரிவு
கல்லறை கடைசி துறவு
இடைக்காலம் இதனூடே ....
இதில் புரிதலிலும்
உறவிலும் , உணர்விலும்
நீட்டல், மழித்தல்
கடமை, கட்டாயம்
பலசாதி   பல்லிளிக்கும
பிரிவில்........

-கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment