இரவின் தொடக்கம் நீ இருந்தாய்
உணவின் போதும் உடனிருந்தாய்
செல்ல சிணுகல் செய்துவிட்டு
என்னை ஏன்?
நடுஇரவில் தவிக்கவிட்டாய்...
விழிகள் அசதியில்
கதவடைத்த பின்னாவது
கனவில் என்னுடன் பின்னிகொள் ...
விடியலை நோக்கி ...
உன்னை காணும் கனவுகளோடு ...
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment