என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, November 4, 2014

ஆகாயம் தடை சொல்லுமோ !

இடுதலில் தொடு நிமிடம்
சிகரம் தொட்ட குதுகுலம்
பசுமையின் நிறம் போல
வெறுமையின் முகமூடி அழகுதான்
பயணிப்பது சாத்தியமா ?
விழிகள் வர்ணிப்பது தடைபடுமோ !
அழகு ஆர்பரித்தால் ...
ஆகாயம் தடை சொல்லுமோ !

- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment