என் தமிழ் பேசும் நெஞ்சங்களே ! . நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் . - உங்கள் நண்பன் பாலா ....
Monday, November 10, 2014
வலிகள் மட்டும் மாறாமல் தொடர்கின்றது..........
இதயம் ஏனோ கனக்கின்றது
காரணம் புரிந்தும் புரியாமல் இருக்கின்றது
விவரம் அறியா குழந்தை போல்
விரல்சூப்பி வில்லங்கம் புரிகிறது
உணர்வும் அறிவும் சண்டையிடுகின்றது
வலிகள் மட்டும் மாறாமல் தொடர்கின்றது
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment