விடிந்து விட்டதா
விழிகளின் சோகம்,
பனித்துளி சுமக்க
இமைகளின் ஏக்கம்,
உதயசூரியனை காண
பெற்றேரின் விருப்பம்,
நடை பயின்று
உடலைக் குறைக்க
உடலின் ஆர்வம்,
படுத்து உருல
சோம்பலின் கபடம்,
மணியோசை எல்லாம்
இப்ப எதிரிகளின்
சங்கே முழங்கு........
கொஞ்ச நேரம்
சிணுகளின் ரகசியம் ...
புலம்பல்கள் எல்லாம்
ஒப்பாரிகளின் இசையாய்...
இப்படியே தொடங்குது
நாளும் தினமும்.....
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment