என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, November 22, 2014

நாளும் தினமும் :


விடிந்து விட்டதா
விழிகளின் சோகம்,

னித்துளி சுமக்க
இமைகளின் ஏக்கம்,


தயசூரியனை காண
பெற்றேரின் விருப்பம்,


டை பயின்று
உடலைக் குறைக்க
உடலின் ஆர்வம்,


டுத்து உருல
சோம்பலின் கபடம்,


ணியோசை எல்லாம்
இப்ப எதிரிகளின்
சங்கே முழங்கு........


கொஞ்ச நேரம்
சிணுகளின் ரகசியம் ...


புலம்பல்கள் எல்லாம்
ஒப்பாரிகளின் இசையாய்...


ப்படியே தொடங்குது


நாளும் தினமும்.....

- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment