என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, November 4, 2010

தீபாவளி திருநாள் !!



தீபத் திருநாள்
தித்திக்கும் சுவை நாள்
புத்தாடை கிடைக்கும் நாள்
புதியவர்களையும் வாழ்த்தும் நாள்
வானம் வண்ண கோலமாய் மாறும் நாள்
சிறுவர்களும் திவிரவாதியாய் மாறும் நாள்
அனைவருமே ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் நாள்
பாவம் பல கோழி ,ஆடுகளின் கடைசி நாள்
மதுபானாங்களின் விற்பனை உச்சத்தை எட்டும் நாள்
பணம் படைத்தவனின் பகட்டு நாள்
ஏழைகளோ கந்து வட்டிக்கு கை ஏந்தும் நாள்
குழந்தைகளின் முகத்தில் குதுகலிக்கும் நாள் .
இந்த தீபாவளித் திருநாள்.-

No comments:

Post a Comment