என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, November 26, 2010

கொலுசு














கவிதை
படிக்கும் உன் பாதத்திற்கு
கொலுசு மாலை அணிவித்தது யாரடி பெண்ணே !
உன் நடை நாட்டியத்திற்கு ,
இசையமைக்கும் கொலுசோசை
உன் வருகையை
நான் மட்டும் அறிய தனி ஓசை
உன் நடையின் நளினம்
சொல்லும் உன் கொலுசோசை
உன் காதலை தினம் சொல்லும்
உன் கொலுசோசை
என் காலை பொழதின் கனவை
கவிதை ஆக்கும் உன் கொலுசோசை. - பாலா

No comments:

Post a Comment