என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, October 29, 2014

விடை தெரியாமல் வாழ்கிறோம் ...

விதி என்று இருக்கிறோம் ,
விடை தெரியாமல் வாழ்கிறோம் .........
சகதியில் வீழ்ந்த பின்னே
சதி என்று பிதற்றுகிறோம் ........
- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment