என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, October 28, 2010

கனவு நாயகி

அசைந்தாடும் பூச்சரமே !
ஆட்டுவிக்கும் அள்ளி இனமே !
உருபெற்ற கற்பனையே !
எனை உயிர்பிக்கும் உடலழகே !
கண்ணடிக்கும் விண்மீனே !
கன்னியான வெண்ணிலவே !
வர்ணிக்கும் தாஜ்மஹலே !
வடித்தெடுத்த கலைச்சிற்பமே !
எழுதி வைத்த கவிதையே
எழுதாத கற்பனையே !
இரவின் கனவே !
இன்பத்தின் எல்லையே !
பிரமனின் ரசனையே !
இளமையின் கனவு நாயகியே !
- பாலா

No comments:

Post a Comment