கல்நெஞ்சனும் கரைதிடுவன் என் நிலை அறிந்தால் !
அப்படிஎன்றால் ,
நீ அரக்கனோ அல்ல அதனிலும் கொடியவனோ !
இந்நிலையிலும் உன்முகம் தேடி என் விழிகள் !
என்னை தவறாக நினைத்தாயட ,
உன் காதலையும் கொன்றாயட !
ஒரு நொடியில்..
என்னை அமிலத்தால் சிதைத்து !
உன் காதலுக்கு நான் எப்படி பெறுபாவேன் !
உன் மனதை அல்லவா கொன்றிருக்கவேண்டும் !
என்னை புரியாத ..
நீ எப்படி என் காதலனாவாய் !
நே கொன்றது என்னை மட்டும் அல்ல ..
என் உறவுகளை ,
என் உணர்வுகளை ,
என் புறதோற்றதை,
என் கனவுகளை ,
என் வாழ்கையை,
தினம் கொல்கிறது ...
என் மனம் என் நிலையை எண்ணி
உன் தவறுக்கு என்னை காரணமாகிய
உன்னை சபிக்கிறேனடா !!
உன் தலைமுறை உன்னோடு மாண்டு போகட்டும் ...
- கவிதைபூக்கள் பாலா
அப்படிஎன்றால் ,
நீ அரக்கனோ அல்ல அதனிலும் கொடியவனோ !
இந்நிலையிலும் உன்முகம் தேடி என் விழிகள் !
என்னை தவறாக நினைத்தாயட ,
உன் காதலையும் கொன்றாயட !
ஒரு நொடியில்..
என்னை அமிலத்தால் சிதைத்து !
உன் காதலுக்கு நான் எப்படி பெறுபாவேன் !
உன் மனதை அல்லவா கொன்றிருக்கவேண்டும் !
என்னை புரியாத ..
நீ எப்படி என் காதலனாவாய் !
நே கொன்றது என்னை மட்டும் அல்ல ..
என் உறவுகளை ,
என் உணர்வுகளை ,
என் புறதோற்றதை,
என் கனவுகளை ,
என் வாழ்கையை,
தினம் கொல்கிறது ...
என் மனம் என் நிலையை எண்ணி
உன் தவறுக்கு என்னை காரணமாகிய
உன்னை சபிக்கிறேனடா !!
உன் தலைமுறை உன்னோடு மாண்டு போகட்டும் ...
- கவிதைபூக்கள் பாலா
No comments:
Post a Comment