பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாயடுதுன்னு கடவுள் கோவப்பட்டு ஆண்களுக்கு பெண்களை பார்த்து வழியும் ( ஜொள்ளும் ), மோகத்தையும் எண்ணங்களையும் இன்றுமுதல் அடியோடு அழித்து விடுகிறேன்னு சொல்லிட்டாருன்னு வச்சிகோங்க உலகத்துல என்ன நடக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க ............
No comments:
Post a Comment