என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, September 27, 2014

புனிதமுமாகிறேன்

உணர்ச்சிகளால் வந்த உணர்வா !
உணர்வுகளால் வந்த உறவா !
கருணையால் வரும் உறவா !
காமத்தில் கலந்த உணர்வா !
அன்பில் உதிர்த்த அரவணைப்பா !
காதல் இதில் எதை சார்ந்தது !
இவை  யாவும் உட்கொண்ட உறவே
காதல் என்பதல்லவா உறவுகளே !
ஆதலாலே
நான் முதன்மை ஆகிறேன் உறவுகளில் .................
உலகில் புனிதமுமாகிறேன்  .............

- கவிதை பூக்கள் பாலா .....

No comments:

Post a Comment