உணர்ச்சிகளால் வந்த உணர்வா !
உணர்வுகளால் வந்த உறவா !
கருணையால் வரும் உறவா !
காமத்தில் கலந்த உணர்வா !
அன்பில் உதிர்த்த அரவணைப்பா !
காதல் இதில் எதை சார்ந்தது !
இவை யாவும் உட்கொண்ட உறவே
காதல் என்பதல்லவா உறவுகளே !
ஆதலாலே
நான் முதன்மை ஆகிறேன் உறவுகளில் .................
உலகில் புனிதமுமாகிறேன் .............
- கவிதை பூக்கள் பாலா .....
உணர்வுகளால் வந்த உறவா !
கருணையால் வரும் உறவா !
காமத்தில் கலந்த உணர்வா !
அன்பில் உதிர்த்த அரவணைப்பா !
காதல் இதில் எதை சார்ந்தது !
இவை யாவும் உட்கொண்ட உறவே
காதல் என்பதல்லவா உறவுகளே !
ஆதலாலே
நான் முதன்மை ஆகிறேன் உறவுகளில் .................
உலகில் புனிதமுமாகிறேன் .............
- கவிதை பூக்கள் பாலா .....
No comments:
Post a Comment