என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, July 13, 2012

உணர்வுகள்  சொல்லும் வார்த்தைகளை எல்லாம் ,
உரக்க வெளியில் சொல்ல முடிவதில்லை ,
உள்ளத்தின் வலிகளுக்கு உருவங்கள் இல்லை ,
அதனால் , வலிகளின் வலிமை தெரிவதில்லை .

- கவிதை பூக்கள் பாலா ....... 

No comments:

Post a Comment