என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, June 22, 2013

உன்னை கண்ட பின்னே !

வரம் வேண்டி தவம்மிருந்தேன் ,
அன்பு , காதல், மோகம் , காமம் எதுவேண்டும்
கடவுள் வினா எழுப்பினார் வரம் கொடுக்க ,
அன்பான காதலோட மோகம் கொண்ட
காமம் வேண்டும் என்றேன் பெண்ணே !
உன்னை கண்ட பின்னே !
கடவுள் யோசித்து விட்டு ,
கொடுத்தேன் வரம் என்று,
மொத்தமாய் உன்னை எனக்கு
 சுட்டி கொடுத்தான் என்னவளே !
- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment