உனை பார்த்தபோது அழகின் எல்லையரிந்தேன்
நீ பார்த்தபோது பார்வையின் வலிமையரிந்தேன்
நீ என்னை கடந்தபோது தென்றலின் இதம்முனர்ந்தேன்
நீ செதுக்கிய வார்த்தை சிற்பத்தில் தமிழின் இனிமை அறிந்தேன்
நீ என்னை கண்டித்தபோது கண்டிப்பத்தின் பொருள் உணர்ந்தேன்
நீ துன்பத்தில் கண்ணீர் வடித்தபோது அதன் கொடுமையரிந்தேன்
நீ என்னை காதலித்தபோது காதலின் புனிதமரிந்தேன்
நீ என்னில் முழுமையாய் கலந்தபோது
வாழ்க்கையில் முழுமையடைந்தேன் ........ - பாலா
ரொம்ப நன்றி நண்பா
ReplyDeleteYengayaa irundheennga ivvalavu naalaa!... Neenga ellam firstla yae enga kooda irundhu irundha !...
ReplyDeleteEvvalavu nalla irundhirukkum !...
Shanmugaraj/Dhivya/Thejasree
Shanmugaraj/Dhivya/Thejasree
ReplyDelete@ பிறந்து பல ஆண்டு ஆனது , இடையில் வாழ்க்கை பிடியில் தோய்ந்தது மீண்டும் உயிர்பித்தது என் கவிதை தாகம் இனியேது கவிதைக்கு தூரம் , நன்றி , நன்றி