மற தமிழா,
மண்டியிட்டது போதுமடா,
ஆட்சிகள் நம்பிக்கையிழந்தோம்,
நீதியை நம்புகிறோம் அனைத்திலும்
அங்கேயும் கைத்தட்டிவிட்டது..
அரசியல் விளையாட்டடா ?
பலியாவது உந்தன் இனமடா ..
கலாச்சாரம் போனதடா..
தமிழன் உயிர்கள்
மதிப்பிழந்து போனதடா..
வீரத்தமிழன் நாமடா
விடியல் நமக்கானதடா...
மயக்கம் போதுமடா
மாற்றதை நோக்கி எழுவோமடா..
மட்டமான மோசடி
அரசியல் வீனடா...
அரசியல் வேடதாரிகள்
அரங்கேற்றும் நாடகங்களடா..
மானமுள்ள தமிழனடா
தமிழா நம்மை நாம் இனி
காத்துகொள்வோம்மடா..
மண்டியிட்டது போதுமடா,
ஆட்சிகள் நம்பிக்கையிழந்தோம்,
நீதியை நம்புகிறோம் அனைத்திலும்
அங்கேயும் கைத்தட்டிவிட்டது..
அரசியல் விளையாட்டடா ?
பலியாவது உந்தன் இனமடா ..
கலாச்சாரம் போனதடா..
தமிழன் உயிர்கள்
மதிப்பிழந்து போனதடா..
வீரத்தமிழன் நாமடா
விடியல் நமக்கானதடா...
மயக்கம் போதுமடா
மாற்றதை நோக்கி எழுவோமடா..
மட்டமான மோசடி
அரசியல் வீனடா...
அரசியல் வேடதாரிகள்
அரங்கேற்றும் நாடகங்களடா..
மானமுள்ள தமிழனடா
தமிழா நம்மை நாம் இனி
காத்துகொள்வோம்மடா..
- கவிதை பூக்கள் பாலா