Pages
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Tuesday, November 4, 2014
செல்லப் பொய்கள் விதிவிலக்கே!!!
இதழோடு தஞ்சமானேன்
இடைவிடாது முத்தமிட்டாள்
தேன்ச் சுவை என்றேன்
தெகட்டுதா உனக்கென்றாள்
அமிர்தம் நீ என்றேன்
சுவையற்றுப் போனேனோ !
கொப்பளிக்கும் கொதிகலனானாள்
வற்றாத ஜீவநதி கங்கையென்றேன்
யார் அந்த கங்கை என்றாள்
மயக்கத்தில் நான் என்றேன்
குடிகாரனா நீ என்றாள்
ஆமாம்
உன் இதழுறும் மதுவருந்தும்
காம குடிகாரன் நானென்றேன்
நாணத்தில் முகம் சிவந்தாள்...........
-கவிதை பூக்கள் பாலா
இடைவிடாது முத்தமிட்டாள்
தேன்ச் சுவை என்றேன்
தெகட்டுதா உனக்கென்றாள்
அமிர்தம் நீ என்றேன்
சுவையற்றுப் போனேனோ !
கொப்பளிக்கும் கொதிகலனானாள்
வற்றாத ஜீவநதி கங்கையென்றேன்
யார் அந்த கங்கை என்றாள்
மயக்கத்தில் நான் என்றேன்
குடிகாரனா நீ என்றாள்
ஆமாம்
உன் இதழுறும் மதுவருந்தும்
காம குடிகாரன் நானென்றேன்
நாணத்தில் முகம் சிவந்தாள்...........
-கவிதை பூக்கள் பாலா
Monday, November 3, 2014
Saturday, November 1, 2014
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
விடாத மழையிலும்,
என்னை தொடவிடாமல் துரத்தும்
உன் கெஞ்சும் (கொஞ்சும் ) விழிகளின்
பயணம் என் பரிசத்தை நோக்கி அல்லவா ?
நினைவுகளை மூழ்கடிக்கும்
உன் விரல் நுனிகள்
வட்டமிடும் வியர்வைக் கோலங்கள்
அணைப்பின் அன்பில்
ஆர்பரிக்கும் துடித்துடிப்புகள் .....
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
குற்றால குதுகுலம் ...
சுற்றம் மறந்து கட்டியனைத்தோம்
சாலையோர மரக்குடையின் கீழ்...........
- கவிதை பூக்கள் பாலா
என்னை தொடவிடாமல் துரத்தும்
உன் கெஞ்சும் (கொஞ்சும் ) விழிகளின்
பயணம் என் பரிசத்தை நோக்கி அல்லவா ?
நினைவுகளை மூழ்கடிக்கும்
உன் விரல் நுனிகள்
வட்டமிடும் வியர்வைக் கோலங்கள்
அணைப்பின் அன்பில்
ஆர்பரிக்கும் துடித்துடிப்புகள் .....
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
குற்றால குதுகுலம் ...
சுற்றம் மறந்து கட்டியனைத்தோம்
சாலையோர மரக்குடையின் கீழ்...........
- கவிதை பூக்கள் பாலா
Subscribe to:
Posts (Atom)






