Pages
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Friday, October 24, 2014
Monday, October 13, 2014
Sunday, October 12, 2014
Saturday, October 11, 2014
Saturday, September 27, 2014
புனிதமுமாகிறேன்
உணர்ச்சிகளால் வந்த உணர்வா !
உணர்வுகளால் வந்த உறவா !
கருணையால் வரும் உறவா !
காமத்தில் கலந்த உணர்வா !
அன்பில் உதிர்த்த அரவணைப்பா !
காதல் இதில் எதை சார்ந்தது !
இவை யாவும் உட்கொண்ட உறவே
காதல் என்பதல்லவா உறவுகளே !
ஆதலாலே
நான் முதன்மை ஆகிறேன் உறவுகளில் .................
உலகில் புனிதமுமாகிறேன் .............
- கவிதை பூக்கள் பாலா .....
உணர்வுகளால் வந்த உறவா !
கருணையால் வரும் உறவா !
காமத்தில் கலந்த உணர்வா !
அன்பில் உதிர்த்த அரவணைப்பா !
காதல் இதில் எதை சார்ந்தது !
இவை யாவும் உட்கொண்ட உறவே
காதல் என்பதல்லவா உறவுகளே !
ஆதலாலே
நான் முதன்மை ஆகிறேன் உறவுகளில் .................
உலகில் புனிதமுமாகிறேன் .............
- கவிதை பூக்கள் பாலா .....
Thursday, August 28, 2014
உன்னை சபிக்கிறேனடா
கல்நெஞ்சனும் கரைதிடுவன் என் நிலை அறிந்தால் !
அப்படிஎன்றால் ,
நீ அரக்கனோ அல்ல அதனிலும் கொடியவனோ !
இந்நிலையிலும் உன்முகம் தேடி என் விழிகள் !
என்னை தவறாக நினைத்தாயட ,
உன் காதலையும் கொன்றாயட !
ஒரு நொடியில்..
என்னை அமிலத்தால் சிதைத்து !
உன் காதலுக்கு நான் எப்படி பெறுபாவேன் !
உன் மனதை அல்லவா கொன்றிருக்கவேண்டும் !
என்னை புரியாத ..
நீ எப்படி என் காதலனாவாய் !
நே கொன்றது என்னை மட்டும் அல்ல ..
என் உறவுகளை ,
என் உணர்வுகளை ,
என் புறதோற்றதை,
என் கனவுகளை ,
என் வாழ்கையை,
தினம் கொல்கிறது ...
என் மனம் என் நிலையை எண்ணி
உன் தவறுக்கு என்னை காரணமாகிய
உன்னை சபிக்கிறேனடா !!
உன் தலைமுறை உன்னோடு மாண்டு போகட்டும் ...
- கவிதைபூக்கள் பாலா
அப்படிஎன்றால் ,
நீ அரக்கனோ அல்ல அதனிலும் கொடியவனோ !
இந்நிலையிலும் உன்முகம் தேடி என் விழிகள் !
என்னை தவறாக நினைத்தாயட ,
உன் காதலையும் கொன்றாயட !
ஒரு நொடியில்..
என்னை அமிலத்தால் சிதைத்து !
உன் காதலுக்கு நான் எப்படி பெறுபாவேன் !
உன் மனதை அல்லவா கொன்றிருக்கவேண்டும் !
என்னை புரியாத ..
நீ எப்படி என் காதலனாவாய் !
நே கொன்றது என்னை மட்டும் அல்ல ..
என் உறவுகளை ,
என் உணர்வுகளை ,
என் புறதோற்றதை,
என் கனவுகளை ,
என் வாழ்கையை,
தினம் கொல்கிறது ...
என் மனம் என் நிலையை எண்ணி
உன் தவறுக்கு என்னை காரணமாகிய
உன்னை சபிக்கிறேனடா !!
உன் தலைமுறை உன்னோடு மாண்டு போகட்டும் ...
- கவிதைபூக்கள் பாலா
Subscribe to:
Posts (Atom)






