Pages
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Sunday, October 12, 2014
Saturday, October 11, 2014
Saturday, September 27, 2014
புனிதமுமாகிறேன்
உணர்ச்சிகளால் வந்த உணர்வா !
உணர்வுகளால் வந்த உறவா !
கருணையால் வரும் உறவா !
காமத்தில் கலந்த உணர்வா !
அன்பில் உதிர்த்த அரவணைப்பா !
காதல் இதில் எதை சார்ந்தது !
இவை யாவும் உட்கொண்ட உறவே
காதல் என்பதல்லவா உறவுகளே !
ஆதலாலே
நான் முதன்மை ஆகிறேன் உறவுகளில் .................
உலகில் புனிதமுமாகிறேன் .............
- கவிதை பூக்கள் பாலா .....
உணர்வுகளால் வந்த உறவா !
கருணையால் வரும் உறவா !
காமத்தில் கலந்த உணர்வா !
அன்பில் உதிர்த்த அரவணைப்பா !
காதல் இதில் எதை சார்ந்தது !
இவை யாவும் உட்கொண்ட உறவே
காதல் என்பதல்லவா உறவுகளே !
ஆதலாலே
நான் முதன்மை ஆகிறேன் உறவுகளில் .................
உலகில் புனிதமுமாகிறேன் .............
- கவிதை பூக்கள் பாலா .....
Thursday, August 28, 2014
உன்னை சபிக்கிறேனடா
கல்நெஞ்சனும் கரைதிடுவன் என் நிலை அறிந்தால் !
அப்படிஎன்றால் ,
நீ அரக்கனோ அல்ல அதனிலும் கொடியவனோ !
இந்நிலையிலும் உன்முகம் தேடி என் விழிகள் !
என்னை தவறாக நினைத்தாயட ,
உன் காதலையும் கொன்றாயட !
ஒரு நொடியில்..
என்னை அமிலத்தால் சிதைத்து !
உன் காதலுக்கு நான் எப்படி பெறுபாவேன் !
உன் மனதை அல்லவா கொன்றிருக்கவேண்டும் !
என்னை புரியாத ..
நீ எப்படி என் காதலனாவாய் !
நே கொன்றது என்னை மட்டும் அல்ல ..
என் உறவுகளை ,
என் உணர்வுகளை ,
என் புறதோற்றதை,
என் கனவுகளை ,
என் வாழ்கையை,
தினம் கொல்கிறது ...
என் மனம் என் நிலையை எண்ணி
உன் தவறுக்கு என்னை காரணமாகிய
உன்னை சபிக்கிறேனடா !!
உன் தலைமுறை உன்னோடு மாண்டு போகட்டும் ...
- கவிதைபூக்கள் பாலா
அப்படிஎன்றால் ,
நீ அரக்கனோ அல்ல அதனிலும் கொடியவனோ !
இந்நிலையிலும் உன்முகம் தேடி என் விழிகள் !
என்னை தவறாக நினைத்தாயட ,
உன் காதலையும் கொன்றாயட !
ஒரு நொடியில்..
என்னை அமிலத்தால் சிதைத்து !
உன் காதலுக்கு நான் எப்படி பெறுபாவேன் !
உன் மனதை அல்லவா கொன்றிருக்கவேண்டும் !
என்னை புரியாத ..
நீ எப்படி என் காதலனாவாய் !
நே கொன்றது என்னை மட்டும் அல்ல ..
என் உறவுகளை ,
என் உணர்வுகளை ,
என் புறதோற்றதை,
என் கனவுகளை ,
என் வாழ்கையை,
தினம் கொல்கிறது ...
என் மனம் என் நிலையை எண்ணி
உன் தவறுக்கு என்னை காரணமாகிய
உன்னை சபிக்கிறேனடா !!
உன் தலைமுறை உன்னோடு மாண்டு போகட்டும் ...
- கவிதைபூக்கள் பாலா
Tuesday, August 5, 2014
Saturday, April 5, 2014
H
Umar Farook நடமாடும் டாஸ்மாக் வண்டி வந்தால் தனியாக டாஸ்மாக் இடம்
தேவையில்லை ! அதற்க்கு மின்சாரம் தேவை இல்லை ! இதனால் மின் தடை குறையும் !!
ஒவ்வொரு வார்டிற்க்கும் ஒரு நடமாடும் டாஸ்மாக் வண்டி வைத்துகொண்டால் ஒரே ஊழியர் போதும் ! அரசுக்கான செலவு குறையும் !
வீட்டிற்க்கே டாஸ்மார்க் வண்டி வருவதால் வீட்டிலே இருந்தபடி குடிக்கலாம் ! குடித்து விட்டு அவர்கள் வண்டி ஒட்டிக்கொண்டு வீட்டுக்கு வரத் தேவை இல்லை !
இதனால் Drunken and Drive இனி இருக்காது ! அதனால் விபத்துக்கள் குறையும் !
ஒவ்வொரு வார்டிற்க்கும் ஒரு நடமாடும் டாஸ்மாக் வண்டி வைத்துகொண்டால் ஒரே ஊழியர் போதும் ! அரசுக்கான செலவு குறையும் !
வீட்டிற்க்கே டாஸ்மார்க் வண்டி வருவதால் வீட்டிலே இருந்தபடி குடிக்கலாம் ! குடித்து விட்டு அவர்கள் வண்டி ஒட்டிக்கொண்டு வீட்டுக்கு வரத் தேவை இல்லை !
இதனால் Drunken and Drive இனி இருக்காது ! அதனால் விபத்துக்கள் குறையும் !
குடித்து விட்டு நடு ரோட்டிலே விழுந்து கிடக்க வேண்டியது இல்லை !
ஒரே தெருவில் நான்கைந்து முறை டாஸ்மார்க் வண்டி வந்தாலே டாஸ்மாக் போக சோம்பேறித் தனப் பட்டுக் கொண்டு
நாளைக்கு குடிக்கலாம் என யாரும் இருந்து , (அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தி)
விட முடியாது !
வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்துவிட்டால்
இனி யாரும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்க மாட்டார்கள் !
குடும்பத்தோடு குடிக்க பேம்லி பேக் கொண்டு வரலாம் !
அதனால் இன்னும் வருமானம் உயரும் !
திருவிழா , திருமண மண்டபங்கள் , கட்சி மீட்டிங் குகள் நடக்கும் இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நடமாடும் டாஸ்மாக் வண்டிகளை அனுப்பி வருமானத்தை பெருக்கலாம்!
பள்ளி வளாகங்களில் ஐஸ் விற்பது போல் , சரக்கு விற்று
மாணவர்களுக்கு இப் பழக்கத்தை பள்ளி பருவத்திலே கொண்டு வரலாம் ! இதனால் வருமானம் அதிகரிக்கும் !
இப்படி ஒரு கமெண்ட் போட்டிருக்காரு படிக்கும் போது சிரிப்பு வந்தாலும் அதுக்குள்ள இருக்குற ஆபத்துக்கள் உங்களுக்கே புரியும் . அவர் என்ன நினச்சி இன்ன கமெண்ட் போட்டாரோ எனக்கு தெரியல ஆனால் இந்த அரசியவாதிகள் இந்த கொண்டுவராம பாத்துகோங்க . ஒரு விருப்பம் எல்லாத்துக்கும் தன் பெயர வைத்து கொள்ளும் திராவிட (ADMK, DMK) அரசியல் வியாதிகளே!! . இந்த மது சரக்குகளுக்கும் உங்க தான தலைவி தலைவர் பெற வச்சி சந்தோஷ படுங்கோ . அத மட்டும் என் செய்யறதில்ல . உங்க இலவசங்கள் எங்களுக்கு வேணா ஐந்து வருசத்துல சில ஆயிரங்கள குடுத்துட்டு ( அதுவும் நம்ம வரி பணத்துல ) குடுத்துட்டு . ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்தில் குடிக்க வச்சி உறிஞ்சிடுறீங்க . எதுக்கு இந்த கோல வெறி இந்த தமிழக மக்களிடம் . பாவம் எங்கள விட்டுடுங்க குறை பட்சம் இந்த ஒய்ன் சாப்ப மூடிடுவோமுனு வாக்குறுதி குடுத்து பாருங்களேன் . இது ஸ்டேட் சம்பந்த பட்டத இருந்தாலும் கண்டிப்பா அதிகமான தமிழக மக்கள் உங்களுக்கு ஒட்டு போட்டு அதிக சீட்டு குடுப்பாங்க இந்த வெயில்ல அலைய வேண்டியதில்ல ............. கவனிப்பார்களா தமிழக பெரிய கட்சிகள் .....................
ஒரே தெருவில் நான்கைந்து முறை டாஸ்மார்க் வண்டி வந்தாலே டாஸ்மாக் போக சோம்பேறித் தனப் பட்டுக் கொண்டு
நாளைக்கு குடிக்கலாம் என யாரும் இருந்து , (அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தி)
விட முடியாது !
வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்துவிட்டால்
இனி யாரும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்க மாட்டார்கள் !
குடும்பத்தோடு குடிக்க பேம்லி பேக் கொண்டு வரலாம் !
அதனால் இன்னும் வருமானம் உயரும் !
திருவிழா , திருமண மண்டபங்கள் , கட்சி மீட்டிங் குகள் நடக்கும் இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நடமாடும் டாஸ்மாக் வண்டிகளை அனுப்பி வருமானத்தை பெருக்கலாம்!
பள்ளி வளாகங்களில் ஐஸ் விற்பது போல் , சரக்கு விற்று
மாணவர்களுக்கு இப் பழக்கத்தை பள்ளி பருவத்திலே கொண்டு வரலாம் ! இதனால் வருமானம் அதிகரிக்கும் !
இப்படி ஒரு கமெண்ட் போட்டிருக்காரு படிக்கும் போது சிரிப்பு வந்தாலும் அதுக்குள்ள இருக்குற ஆபத்துக்கள் உங்களுக்கே புரியும் . அவர் என்ன நினச்சி இன்ன கமெண்ட் போட்டாரோ எனக்கு தெரியல ஆனால் இந்த அரசியவாதிகள் இந்த கொண்டுவராம பாத்துகோங்க . ஒரு விருப்பம் எல்லாத்துக்கும் தன் பெயர வைத்து கொள்ளும் திராவிட (ADMK, DMK) அரசியல் வியாதிகளே!! . இந்த மது சரக்குகளுக்கும் உங்க தான தலைவி தலைவர் பெற வச்சி சந்தோஷ படுங்கோ . அத மட்டும் என் செய்யறதில்ல . உங்க இலவசங்கள் எங்களுக்கு வேணா ஐந்து வருசத்துல சில ஆயிரங்கள குடுத்துட்டு ( அதுவும் நம்ம வரி பணத்துல ) குடுத்துட்டு . ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்தில் குடிக்க வச்சி உறிஞ்சிடுறீங்க . எதுக்கு இந்த கோல வெறி இந்த தமிழக மக்களிடம் . பாவம் எங்கள விட்டுடுங்க குறை பட்சம் இந்த ஒய்ன் சாப்ப மூடிடுவோமுனு வாக்குறுதி குடுத்து பாருங்களேன் . இது ஸ்டேட் சம்பந்த பட்டத இருந்தாலும் கண்டிப்பா அதிகமான தமிழக மக்கள் உங்களுக்கு ஒட்டு போட்டு அதிக சீட்டு குடுப்பாங்க இந்த வெயில்ல அலைய வேண்டியதில்ல ............. கவனிப்பார்களா தமிழக பெரிய கட்சிகள் .....................
Subscribe to:
Posts (Atom)





