Pages
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Thursday, August 28, 2014
Tuesday, August 5, 2014
Saturday, April 5, 2014
H
Umar Farook நடமாடும் டாஸ்மாக் வண்டி வந்தால் தனியாக டாஸ்மாக் இடம்
தேவையில்லை ! அதற்க்கு மின்சாரம் தேவை இல்லை ! இதனால் மின் தடை குறையும் !!
ஒவ்வொரு வார்டிற்க்கும் ஒரு நடமாடும் டாஸ்மாக் வண்டி வைத்துகொண்டால் ஒரே ஊழியர் போதும் ! அரசுக்கான செலவு குறையும் !
வீட்டிற்க்கே டாஸ்மார்க் வண்டி வருவதால் வீட்டிலே இருந்தபடி குடிக்கலாம் ! குடித்து விட்டு அவர்கள் வண்டி ஒட்டிக்கொண்டு வீட்டுக்கு வரத் தேவை இல்லை !
இதனால் Drunken and Drive இனி இருக்காது ! அதனால் விபத்துக்கள் குறையும் !
ஒவ்வொரு வார்டிற்க்கும் ஒரு நடமாடும் டாஸ்மாக் வண்டி வைத்துகொண்டால் ஒரே ஊழியர் போதும் ! அரசுக்கான செலவு குறையும் !
வீட்டிற்க்கே டாஸ்மார்க் வண்டி வருவதால் வீட்டிலே இருந்தபடி குடிக்கலாம் ! குடித்து விட்டு அவர்கள் வண்டி ஒட்டிக்கொண்டு வீட்டுக்கு வரத் தேவை இல்லை !
இதனால் Drunken and Drive இனி இருக்காது ! அதனால் விபத்துக்கள் குறையும் !
குடித்து விட்டு நடு ரோட்டிலே விழுந்து கிடக்க வேண்டியது இல்லை !
ஒரே தெருவில் நான்கைந்து முறை டாஸ்மார்க் வண்டி வந்தாலே டாஸ்மாக் போக சோம்பேறித் தனப் பட்டுக் கொண்டு
நாளைக்கு குடிக்கலாம் என யாரும் இருந்து , (அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தி)
விட முடியாது !
வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்துவிட்டால்
இனி யாரும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்க மாட்டார்கள் !
குடும்பத்தோடு குடிக்க பேம்லி பேக் கொண்டு வரலாம் !
அதனால் இன்னும் வருமானம் உயரும் !
திருவிழா , திருமண மண்டபங்கள் , கட்சி மீட்டிங் குகள் நடக்கும் இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நடமாடும் டாஸ்மாக் வண்டிகளை அனுப்பி வருமானத்தை பெருக்கலாம்!
பள்ளி வளாகங்களில் ஐஸ் விற்பது போல் , சரக்கு விற்று
மாணவர்களுக்கு இப் பழக்கத்தை பள்ளி பருவத்திலே கொண்டு வரலாம் ! இதனால் வருமானம் அதிகரிக்கும் !
இப்படி ஒரு கமெண்ட் போட்டிருக்காரு படிக்கும் போது சிரிப்பு வந்தாலும் அதுக்குள்ள இருக்குற ஆபத்துக்கள் உங்களுக்கே புரியும் . அவர் என்ன நினச்சி இன்ன கமெண்ட் போட்டாரோ எனக்கு தெரியல ஆனால் இந்த அரசியவாதிகள் இந்த கொண்டுவராம பாத்துகோங்க . ஒரு விருப்பம் எல்லாத்துக்கும் தன் பெயர வைத்து கொள்ளும் திராவிட (ADMK, DMK) அரசியல் வியாதிகளே!! . இந்த மது சரக்குகளுக்கும் உங்க தான தலைவி தலைவர் பெற வச்சி சந்தோஷ படுங்கோ . அத மட்டும் என் செய்யறதில்ல . உங்க இலவசங்கள் எங்களுக்கு வேணா ஐந்து வருசத்துல சில ஆயிரங்கள குடுத்துட்டு ( அதுவும் நம்ம வரி பணத்துல ) குடுத்துட்டு . ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்தில் குடிக்க வச்சி உறிஞ்சிடுறீங்க . எதுக்கு இந்த கோல வெறி இந்த தமிழக மக்களிடம் . பாவம் எங்கள விட்டுடுங்க குறை பட்சம் இந்த ஒய்ன் சாப்ப மூடிடுவோமுனு வாக்குறுதி குடுத்து பாருங்களேன் . இது ஸ்டேட் சம்பந்த பட்டத இருந்தாலும் கண்டிப்பா அதிகமான தமிழக மக்கள் உங்களுக்கு ஒட்டு போட்டு அதிக சீட்டு குடுப்பாங்க இந்த வெயில்ல அலைய வேண்டியதில்ல ............. கவனிப்பார்களா தமிழக பெரிய கட்சிகள் .....................
ஒரே தெருவில் நான்கைந்து முறை டாஸ்மார்க் வண்டி வந்தாலே டாஸ்மாக் போக சோம்பேறித் தனப் பட்டுக் கொண்டு
நாளைக்கு குடிக்கலாம் என யாரும் இருந்து , (அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தி)
விட முடியாது !
வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்துவிட்டால்
இனி யாரும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்க மாட்டார்கள் !
குடும்பத்தோடு குடிக்க பேம்லி பேக் கொண்டு வரலாம் !
அதனால் இன்னும் வருமானம் உயரும் !
திருவிழா , திருமண மண்டபங்கள் , கட்சி மீட்டிங் குகள் நடக்கும் இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நடமாடும் டாஸ்மாக் வண்டிகளை அனுப்பி வருமானத்தை பெருக்கலாம்!
பள்ளி வளாகங்களில் ஐஸ் விற்பது போல் , சரக்கு விற்று
மாணவர்களுக்கு இப் பழக்கத்தை பள்ளி பருவத்திலே கொண்டு வரலாம் ! இதனால் வருமானம் அதிகரிக்கும் !
இப்படி ஒரு கமெண்ட் போட்டிருக்காரு படிக்கும் போது சிரிப்பு வந்தாலும் அதுக்குள்ள இருக்குற ஆபத்துக்கள் உங்களுக்கே புரியும் . அவர் என்ன நினச்சி இன்ன கமெண்ட் போட்டாரோ எனக்கு தெரியல ஆனால் இந்த அரசியவாதிகள் இந்த கொண்டுவராம பாத்துகோங்க . ஒரு விருப்பம் எல்லாத்துக்கும் தன் பெயர வைத்து கொள்ளும் திராவிட (ADMK, DMK) அரசியல் வியாதிகளே!! . இந்த மது சரக்குகளுக்கும் உங்க தான தலைவி தலைவர் பெற வச்சி சந்தோஷ படுங்கோ . அத மட்டும் என் செய்யறதில்ல . உங்க இலவசங்கள் எங்களுக்கு வேணா ஐந்து வருசத்துல சில ஆயிரங்கள குடுத்துட்டு ( அதுவும் நம்ம வரி பணத்துல ) குடுத்துட்டு . ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்தில் குடிக்க வச்சி உறிஞ்சிடுறீங்க . எதுக்கு இந்த கோல வெறி இந்த தமிழக மக்களிடம் . பாவம் எங்கள விட்டுடுங்க குறை பட்சம் இந்த ஒய்ன் சாப்ப மூடிடுவோமுனு வாக்குறுதி குடுத்து பாருங்களேன் . இது ஸ்டேட் சம்பந்த பட்டத இருந்தாலும் கண்டிப்பா அதிகமான தமிழக மக்கள் உங்களுக்கு ஒட்டு போட்டு அதிக சீட்டு குடுப்பாங்க இந்த வெயில்ல அலைய வேண்டியதில்ல ............. கவனிப்பார்களா தமிழக பெரிய கட்சிகள் .....................
Thursday, January 2, 2014
புதுமகளை கையேந்த காத்திருக்கும் பலகோடியில் ... விழி அகன்று என் கவிதை பூக்களோடு காத்திருக்கும் ,
பிறக்கட்டு புது மகள் யுகத்தில்,
பூத்து குலுங்கட்டும் உள்ளங்கள் புன்னகையில் ....
உயர்வை எதிர்க்கும் வல்லோனை
வீழ்த்தட்டும் பிறந்து புது மகள் ......
வீழ்வோனை மிதிக்கும் கல்நெஞ்சங்களை
கனிந்து தான் களையட்டும் புதுமகள்...
நல்வேடம் வேய்க்கும் தீயோனை ,
தீயிட்டு மாயக்கட்டும் புதுமகள் ....
பழிவாங்கும் உள்ளங்களை ,
நல்விதை ஊன்றி திருத்தட்டும் புதுமகள் .......
ஊழலை சுவாசித்து உலகில்
ஏழ்மையை வளர்க்கும் ஏமாற்று அரசியலை
ஆணியடித்து விரட்டட்டும் புதுமகள் ........
நாவில் நல்வார்த்தை சுரந்திட,
நரர்களை நைய புடைக்கட்டும் புதுமகள் .....
கொலை குரூரம் பிடித்தவனை,
குடலுருவி போடட்டும் புதுமகள் .....
நம்பி வந்தோனை நரியாய் ஏயிப்பவரை ,
நடுவீதி நிறுத்தியே நறுக்கட்டும் புது மகள்...
2013 ஆண்டுகளை கொன்றேதான் பிறப்பவள் நீ,
விழி சுற்றி காத்திடுவாய் உலகில் வாழ்வோரை ,
அரக்கர்களை வீழ்த்தி நீ , அரியணையில் வீற்றிடுவாய் .........
புதுமகளை கையேந்த காத்திருக்கும் பலகோடியில் ...
விழி அகன்று என் கவிதை பூக்களோடு காத்திருக்கும் ,
- கவிதை பூக்கள் பாலா ........
பூத்து குலுங்கட்டும் உள்ளங்கள் புன்னகையில் ....
உயர்வை எதிர்க்கும் வல்லோனை
வீழ்த்தட்டும் பிறந்து புது மகள் ......
வீழ்வோனை மிதிக்கும் கல்நெஞ்சங்களை
கனிந்து தான் களையட்டும் புதுமகள்...
நல்வேடம் வேய்க்கும் தீயோனை ,
தீயிட்டு மாயக்கட்டும் புதுமகள் ....
பழிவாங்கும் உள்ளங்களை ,
நல்விதை ஊன்றி திருத்தட்டும் புதுமகள் .......
ஊழலை சுவாசித்து உலகில்
ஏழ்மையை வளர்க்கும் ஏமாற்று அரசியலை
ஆணியடித்து விரட்டட்டும் புதுமகள் ........
நாவில் நல்வார்த்தை சுரந்திட,
நரர்களை நைய புடைக்கட்டும் புதுமகள் .....
கொலை குரூரம் பிடித்தவனை,
குடலுருவி போடட்டும் புதுமகள் .....
நம்பி வந்தோனை நரியாய் ஏயிப்பவரை ,
நடுவீதி நிறுத்தியே நறுக்கட்டும் புது மகள்...
2013 ஆண்டுகளை கொன்றேதான் பிறப்பவள் நீ,
விழி சுற்றி காத்திடுவாய் உலகில் வாழ்வோரை ,
அரக்கர்களை வீழ்த்தி நீ , அரியணையில் வீற்றிடுவாய் .........
புதுமகளை கையேந்த காத்திருக்கும் பலகோடியில் ...
விழி அகன்று என் கவிதை பூக்களோடு காத்திருக்கும் ,
- கவிதை பூக்கள் பாலா ........
Thursday, December 26, 2013
ஆழிப் பேரலை
ஆழிப் பேரலை
நினைத்தால் நெஞ்சம் பதறுது .....
இமைகள் மூடினால் கண்முன்னே தெறிக்குது
காட்சிகள் எல்லாம் உதறல் எடுக்குது ,
உன்கரையில் கால்நனைக்க
கால்கள் கூட மறுக்குது....
அன்னையாக உன்னை நினைத்து
உன் மடிதனில் உறங்க சென்றது
தவறென்று பின்னால்தான் புரிந்தது
அதற்குள்ளே உன் பசிக்கு, பல ஆயிரம்
உயிர்கள் உன் உடலுக்குள்ளே சென்றது
தாய் என்று உனை நினைத்தோம்,
நீ மட்டும் ஏனோ பேயாகி போனாய் ..
நீ உண்ட எம் உறவுகளின் உறவு
இல்லாமல் இன்று ஒன்பதாண்டு ஆனது
துக்கத்தில் நாங்கள் இங்கே ......
மறந்து தூக்கத்தில் நீயோ ஆழ்ந்து போனாய் ...
அவ்வபோது கால் உதறி, சோம்பலையும் முறிப்பது ..
நன்றோ.. உன்செயல் ............
சபிக்கும்மடி உன்செயலை,
என் தலைமுறைகள் உள்ளவரை ...........
- துக்கத்தின் துடிப்பிலே பாலா
Saturday, June 22, 2013
உன்னை கண்ட பின்னே !
வரம் வேண்டி தவம்மிருந்தேன் ,
அன்பு , காதல், மோகம் , காமம் எதுவேண்டும்
கடவுள் வினா எழுப்பினார் வரம் கொடுக்க ,
அன்பான காதலோட மோகம் கொண்ட
காமம் வேண்டும் என்றேன் பெண்ணே !
உன்னை கண்ட பின்னே !
கடவுள் யோசித்து விட்டு ,
கொடுத்தேன் வரம் என்று,
மொத்தமாய் உன்னை எனக்கு
சுட்டி கொடுத்தான் என்னவளே !
- கவிதை பூக்கள் பாலா
அன்பு , காதல், மோகம் , காமம் எதுவேண்டும்
கடவுள் வினா எழுப்பினார் வரம் கொடுக்க ,
அன்பான காதலோட மோகம் கொண்ட
காமம் வேண்டும் என்றேன் பெண்ணே !
உன்னை கண்ட பின்னே !
கடவுள் யோசித்து விட்டு ,
கொடுத்தேன் வரம் என்று,
மொத்தமாய் உன்னை எனக்கு
சுட்டி கொடுத்தான் என்னவளே !
- கவிதை பூக்கள் பாலா
Subscribe to:
Posts (Atom)






