tag:blogger.com,1999:blog-8495152304002721894.post8835800364214588278..comments2023-09-22T03:10:29.045-07:00Comments on நான் கிறுக்கியவை: காதல் உன் இதயம் சேர்ந்து விட்டதுகவிதை பூக்கள் பாலா http://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8495152304002721894.post-30204784550506157012011-04-20T10:22:33.471-07:002011-04-20T10:22:33.471-07:00ரேவா @
நன்றி தோழியே !
"நல்லா சங்கு ஊதுவாறு&q...ரேவா @<br />நன்றி தோழியே !<br /><br />"நல்லா சங்கு ஊதுவாறு"<br />அப்ப கைவசம் தொழில் இருக்கு நண்பருக்குகவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8495152304002721894.post-68415933513171948122011-04-20T09:22:51.814-07:002011-04-20T09:22:51.814-07:00நண்பா, தம்பி கூர்மதியன் சகோ எப்போவும் அப்படித்தான்...நண்பா, தம்பி கூர்மதியன் சகோ எப்போவும் அப்படித்தான்... நல்லா சங்கு ஊதுவாறு ஹி ஹி...<br />கவிதையும், காதலும் அழகாய் இருந்தது...காதல் பறவையின் ஜோடி பறவை நான்தானோ !சூப்பர் வாழ்த்துக்கள்ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8495152304002721894.post-44882925885394827392011-04-20T08:58:03.323-07:002011-04-20T08:58:03.323-07:00தம்பி கூர்மதியன்
""ஊதுற சங்கை ஊதிட்டேன்....தம்பி கூர்மதியன்<br />""ஊதுற சங்கை ஊதிட்டேன்.. யாராவது ஆரம்பிக்கலாமே.. போர் அடிக்குது""<br />நண்பரே இப்படி எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க ....... பரட்ட பரட்ட பத்த வச்சிட்டீயே பரட்ட ....இதெப்படி இருக்கு ?கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8495152304002721894.post-44067343247791694812011-04-20T08:54:36.793-07:002011-04-20T08:54:36.793-07:00தம்பி கூர்மதியன்
//ஒன்று மட்டும் நானறிவேன்
என் காத...தம்பி கூர்மதியன்<br />//ஒன்று மட்டும் நானறிவேன்<br />என் காதல் உன் இதயம் சேர்ந்து விட்டது ....//<br /><br />இப்படி எழுதும் போது.. பெண்களை கொச்சை படுத்துவது போல<br /><br />//நமக்கும் ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்ற ஆனந்தமோ !//<br /><br />இப்படியொரு வரி அவசியமா.? <br /><br />இதில் கொச்சை படுத்த என்ன இருக்கு .... எல்லாம் இன்றைய எதார்த்தம்<br />அதுபோல காதலனுக்கு இருக்கும் மன ஓட்டத்தை கொஞ்சம் காமெடியாகவும் சொல்லலாம் ..கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8495152304002721894.post-37438991343329591292011-04-20T08:48:25.834-07:002011-04-20T08:48:25.834-07:00வருகைக்கு நன்றி நண்பரே ! அவசரமா படிச்சீங்களோ ! மறு...வருகைக்கு நன்றி நண்பரே ! அவசரமா படிச்சீங்களோ ! மறுபடியும் நிதானமா படிக்கவும் . நீங்கள் சொல்லும் எந்த தொனியிலும் நான் எழுதவில்லை காதலனுடைய மன ஓட்டத்தை தான் எதார்த்தமாய் சொல்லி இருக்கிறேன் . கொஞ்சம் பிளாஷ் பேக் போட்டு பாக்கவும் . நன்றிகவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8495152304002721894.post-69497421374719197712011-04-20T07:18:26.165-07:002011-04-20T07:18:26.165-07:00ஊதுற சங்கை ஊதிட்டேன்.. யாராவது ஆரம்பிக்கலாமே.. போர...ஊதுற சங்கை ஊதிட்டேன்.. யாராவது ஆரம்பிக்கலாமே.. போர் அடிக்குது..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8495152304002721894.post-17936678551910084202011-04-20T07:17:41.665-07:002011-04-20T07:17:41.665-07:00//ஒன்று மட்டும் நானறிவேன்
என் காதல் உன் இதயம் சேர்...//ஒன்று மட்டும் நானறிவேன்<br />என் காதல் உன் இதயம் சேர்ந்து விட்டது ....//<br /><br />இப்படி எழுதும் போது.. பெண்களை கொச்சை படுத்துவது போல<br /><br />//நமக்கும் ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்ற ஆனந்தமோ !//<br /><br />இப்படியொரு வரி அவசியமா.?Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8495152304002721894.post-42303022831538895292011-04-20T07:16:04.511-07:002011-04-20T07:16:04.511-07:00//என்னை பற்றி அறிய நீ முடுக்கி விட்ட
உன் ஒற்றர்களி...//என்னை பற்றி அறிய நீ முடுக்கி விட்ட<br />உன் ஒற்றர்களின்(தோழிகளின்) சேதி வந்துவிட்டதோ !//<br /><br />யு மீன் இன்வஸ்டிகேஷன்.. ஸோ பேட்..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8495152304002721894.post-84241384561198040062011-04-20T07:15:27.481-07:002011-04-20T07:15:27.481-07:00//பூத்த புது மலராய் புன்னகைக்கும் என்னவளே !
புதிதா...//பூத்த புது மலராய் புன்னகைக்கும் என்னவளே !<br />புதிதாய் உன்னுள் வந்த மாற்றம் ஏனோ !//<br /><br />மலர் சிரிக்குமா.? இதை கேட்டா கவிஞன் மலரின் விரிந்து அசையும் தோற்றத்தை பெண்ணின் புன்னகைக்கு உவமை படுத்தி இருக்கிறான்னு சொல்லுவாங்க.. ம்ம்.. அது என்ன மாற்றம்.. பாப்போம்..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.com