என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, August 15, 2016

தீபந்தம்

தீண்டும் விரலில் (காம)தீபந்தம்
கொடுத்துவிட்டு குளிர்காயும் நேரத்தில்,
நீர்முத்துகள் உடலெங்கும் பூத்திடும் அதிசயம்,
கலவியல் தத்துவங்களோ !

No comments:

Post a Comment