என் தமிழ் பேசும் நெஞ்சங்களே ! . நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் . - உங்கள் நண்பன் பாலா ....
Monday, March 4, 2013
இதழோடு தஞ்சமானேனடி
என் விழிகள் பேசிடும் வார்த்தைகளுக்கு
உன் சிறுபுன்னகை சொல்லிடும் பதிலுரையில்
என் உதடுகள் செய்யும் சேட்டைகளினால்
உன் கன்னத்தில் பாயும் ரத்த நாணல்களால்
மயங்கி உன் இதழோடு தஞ்சமானேனடி ........
அருமை... (படமும்)
ReplyDeleteஉங்கள் வருகை நன்றிகள் ..........
ReplyDelete