என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, September 29, 2012

மயானமாய் மாறிடாதே !

என்னை ஏன் ? கொல்கிறாய் ,
இடை மறைத்து செல்கிறாய் ,
நினைவிழக்க செய்கிறாய் ,
நினைவினில் நித்தம் வாழ்கிறாய் ,
நிமிடங்களையும்  யுகமாகினாய்,
இன்ப துன்பமெல்லாம் நீயாகினாய்,
வசந்தம் நீதானென  மாற்றினாய்,
வானம் தொட வழியாகினாய் ,
மறந்தும் மயானமாய் மாறிடாதே !
உன் மடியினில் படுத்துறங்கிபோவேன்  !
- கவிதை பூக்கள் பாலா


 

4 comments:

  1. அருமையான கவிதை இவைகள் உங்களோடு
    ஆயுள் உள்ளவரை சேர்ந்தே பயணிக்க என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. எப்போதும் இந்த அன்பு இருக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அம்பாளடியாள் @
    நன்றி உங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும்

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன் @
    எப்போதும் அன்பாகவே இருப்பேன் நன்றி,
    உங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும்

    ReplyDelete