என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, November 15, 2011

நாயாக பிறந்திருக்கலாமோ !

நான் நாயாக பிறந்திருக்கலாமோ !
இன்றைய குழந்தைகளின் ஏக்கம் !
தன் இடத்தை  பிடித்துக்கொண்ட
நாயின் மீது பொறாமை !
காவலாக இருந்த நாய்க்கு ,
இன்று நாம் காவலாக மாறியதேனோ !
மடிசுமந்த பிள்ளைகள்  ஆயக்களின் பிடியிலே !
விலை கொடுத்த நாய்கள் அன்னையின் மடியிலே !
பால்கொடுக்க மறுத்து விட்ட நவ நாகரீக அன்னைகள்
முத்தமிடக்கூட மறந்து  போன  மாயம் தான் என்ன !
பாசத்தை மறுத்து   விட்ட  பெற்றோர்களே !
விரைவில் சந்திக்கின்றோம்  முதியோர் இல்லத்திலே !
- கவிதை பூக்கள் பாலா ..

வருதெடுத்தது  :
கிழிஞ்சத தச்சது அந்த காலம் ,
தச்சத கிழிச்சி போடுவது இந்த காலம் ........  




 
   

2 comments:

  1. ஹி... ஹி... நாய்ப்பாசம் காட்டும் எல்லா தாய்களையும் இப்படி சொல்லிவிட முடியாது...

    ReplyDelete
  2. நன்றி பிரபா அப்புறம் என்னன்னு சொல்லலாம் .........
    இந்த மாதிரி நாய்ப்பாசம் காட்டும் தாய்கள என்ன சொல்லலாம்

    ReplyDelete