Pages
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Tuesday, February 8, 2011
என் காதலில் வாழ்வதும் நீயே!
காதலியே என் விழி உனை கண்டபின்னே!
காணும் காட்சி எல்லாம் நீயே !
கனவிலும் கண்ணடிப்பவள் நீயே !
விழி தேடும் தேடல் எல்லாம் நீயே !
பேசும் போது பேச்சின் ஊடே நீயே !
படிக்கும் புத்தகமெல்லாம் நீயே !
எழுதும் எழுத்தெல்லாம் நீயே !
இன்ப துன்பமெல்லாம் நீயே !
வாழும் வாழ்வெல்லாம் நீயே !
உயர்ந்தால் உயர்வில் நீயே !
வீழ்ந்தால் என் மரணத்திலும் நீயே !
என் காதலில் வாழ்வதும் நீயே !
- கவிதை பூக்கள் பாலா
..
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை அருமை..
ReplyDeleteநன்றி நண்பா
ReplyDelete// கனவிலும் காண்ணடிப்பவள் //
ReplyDeleteஎழுத்துப்பிழையோ...
மற்றபடி கவிதை நன்று...
ReplyDeleteஆமாம் , நண்பா ! என்னமோ தெரியல, மயக்கத்தில இருந்தேனோ !
ReplyDeleteநன்றி நண்பா ...